தேசத்தின் குரல் அரசறிவியல் பள்ளி நடாத்தும் "வணங்குவோம் வல்லமை சேர்ப்போம்"

#Kilinochchi #Lanka4 #sri lanka tamil news #srilankan politics #Seminar
Prasu
2 years ago
தேசத்தின் குரல் அரசறிவியல் பள்ளி நடாத்தும் "வணங்குவோம் வல்லமை சேர்ப்போம்"

கிளிநொச்சியில் தேசத்தின் குரல் அரசறிவியல் பள்ளி நடாத்தும் "வணங்குவோம் வல்லமை சேர்ப்போம்" என்ற நினைவு பேருரையும் கருத்தாடல் அரங்கும் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் ஈகைச்சுடரேற்றல் , மலரஞ்சலி , கருத்துரைகள் , பாடல்கள் , போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வானது 16.12.2023 சனிக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு கிளிநொச்சி R.S.Green பாரதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

images/content-image/1702141952.jpg

மேலும் இந்நிகழ்வில் இலங்கை கிளைக்கான உலக தமிழ் பண்பாட்டு தலைவர் ,யாழ் பல்கலைக்கழக பீடாதிபதி , சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் பங்குபற்றி சிறப்பிக்க உள்ளனர். 

ஆகையால் அனைவரையும் அன்புரிமையோடு அழைத்து நிற்கிறோம் தேசத்தின் குரல் அரசறிவியல் பள்ளி கிளிநொச்சி.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!